என் எண்ணக் குறிப்புகள் வண்ணம் பெற்று வார்த்தைகளாய்....
அடியாழத்து மீன் கூட்டம்
நெளிந்து நீந்தி இசைக்கின்ற
ஏக்கம் நிறைந்த பாடலொன்றின் அலை
எதிர்பார்ப்பின் துகள்கள் பரப்பிய
கரையின் நீட்சியில்
இலக்கற்று பாவும்
என் துவண்ட கால் விரல்களை
நக்கி ஈரப்படுத்துகிறது...
கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.
No comments:
Post a Comment
கருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.